காலையிலே பேசுகையில் கண்பார்த்து
கண்ணியனென்று பேரெடுத்துப்போகும்
இரவினிலே கனவினிலே
துகிலுரித்து கெக்கலிடும்
வழுக்கும் மனம் தினந்தோரும்
அடக்கத்தான் நினைக்கையிலே
ஆதவனும் வந்திடுவான்
வாய்கிழிய வாய்மை பேசும்
வன்முறையில் முலைமுறைகும்
முற்பகலில் முறுவலித்த
பெண்பற்றி நினைவலைகள்
நீந்தி நீந்தி உடல்முழுதும்
தனலாகவே மாறும்
|
This entry was posted on 10:40 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
0 comments: