உறங்கிவிட்டாயா ?விழித்திருக்கிறாயா ?ஆனாலும் என்செவிக்குள் ஒலிக்கிறதுகொலுசு சத்தம் !கிள்ளிப் பார்க்கிறேன்உறங்கவில்லை நான் !நிச்சயமாய் இதுஎனக்கான அழைப்புதான் !உறங்குங்கள்நான் தேசம் போகிறேன்கொலுசினோசையோடு ....
0 comments: