குரல் கேட்பின்குழைகிறது மனம்பார்த்திருப்பினும்பசித்திருக்கிறது கண்கள்பேசினாலும் ஏசினாலும்வாலாட்டியபடியேஅலையும் நாயாய்மனம் ! ?
0 comments: